visitors

Wednesday, November 9, 2011

பிறர்வாட பல செயல்கள் செய்து, 
நரைகூடி கிழப்பருவம் எய்து, 
கொடுன்கூற்றுக்கிரைஎன பின் மாயும் 
பல வேடிக்கை மனிதரைப்போலே, 
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, 
இனி என்னை புதிய உயிராக்கி 
மதிதன்னை மிக தெளிவு செய்து 
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய் மனமே. - பாரதி

No comments:

Post a Comment