பிறர்வாட பல செயல்கள் செய்து,
நரைகூடி கிழப்பருவம் எய்து,
கொடுன்கூற்றுக்கிரைஎன பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே,
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ,
இனி என்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய் மனமே. - பாரதி
No comments:
Post a Comment