visitors

Thursday, November 10, 2011

கடா விளக்கே 
ஒத்த திரிய வச்சுக்கிட்டு  ஊதகாத்த எதுத்து நிக்கிற நீயி, 
சீமதண்ணி கடசிசொட்டு வத்திபோனாலும் 
திரியில ஊறியிருக்கிற மிச்சததா  வச்சி உசுருபுடிச்சி நிக்கற பாரு, 
உனக்கு கோரஞ்சவள நானு, 
ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு காரணமிருக்கும் இல்லையா, 
என் பிறவிக்கு என்ன காரணமுன்னு தெரிஞ்சிட்டு போயிடுறேன்-  
                                                   வைரமுத்து, கருவாச்சி காவியம்.

No comments:

Post a Comment