visitors

Tuesday, November 15, 2011

வியாபாரம்


சமீப காலங்களில் நியுஸ்பேப்பர்களில் கொடூர கொலைகள் பற்றி நியூஸ் போடும்போது, அந்த கோர கட்சிகளையும் பிரசுரிக்கிரார்களே எதற்காக, இன்னார் இவரால் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் போதாதா, அந்த காட்சிகள் வேறு எதற்கு, ஷோ, மனித மனம் ( குரங்கு ) கோரங்களையும், கொடூரங்களையும் விரும்புகின்றன. ஷோ நியூஸ் பேப்பர்  என்பது மனிதனை மட்டும் திருப்ப்திபடுத்தவில்லை, அவனுக்குள் ஒளிந்திருக்கும் அந்த குரங்கையும் திருபப்திபடுதுகிறது, ஆக மனிதன் என்பவன் போலி , அவனுள் ஒளிந்திருக்கும் "குரங்கே" நிசம் அப்படிதானே, இதெல்லாம் யோசிக்கும் போதுதான் எங்கோ படித்த சில வரிகளும் நியாபகத்துக்கு வருகின்றன, தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லனை பார்த்து உனக்கு நான்தானே வேண்டும் எடுத்துகொள் என்று சொன்னால் மட்டும் போதாதா ?                 வியாபாரம்.

No comments:

Post a Comment